தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்தமடை அருகே 2 கோயில்களில் கொள்ளை முயற்சி

வீரவநல்லூர், ஆக. 27: பத்தமடையை அடுத்த வெங்கடரங்கபுரம் கிராமத்தில் முத்தாரம்மன் மற்றும் இசக்கியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த இரு கோயில்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். முத்தாரம்மன் கோயிலினுள் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்ததால் பணத்தை திருடாமல் தப்பிச் சென்றுள்ளனர். அருகிலுள்ள இசக்கியம்மன் கோயிலில் உண்டியலில் இருந்த சில்லரை காசுகளை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பத்தமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement