தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திசையன்விளை விஎஸ்ஆர் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விழா

திசையன்விளை,ஆக.27: திசையன்விளை விஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கலாசார விழாக்களான விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். இயக்குநர் சௌமியா முன்னிலை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் விஜயா தினகரன் தொகுத்து வழங்கினார் மாணவர்கள் ஓணத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் மகாபலி மற்றும் வாமனன் வேடம் அணிந்து குருநாடகம் நடத்தினர். ஆசிரியர்கள் கேரள பண்பாட்டை எடுத்துக்காட்டும் விதமாக ஆடை அணிந்து கேரள இசை மற்றும் நடனம் புரிந்து விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அழகான பூக்கோலம் மற்றும் அறுசுவையும் கொண்ட உணவுகள் படைத்து வணங்கினர். ஓணம் கொண்டாடி விநாயகரை வணங்கி மகிழ்ந்தனர்.

Advertisement

Advertisement