தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிமுத்தாறு பேரூராட்சி கூட்டம்

அம்பை,நவ.26: மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சித்தார்த் சிவா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரமா தேவி, துணை தலைவர் பண்டாரம், சுகாதார அலுவலர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கோட்டி முத்து, செல்வக்குமார், முப்பிடாதி, தமிழரசி, பிரேமா, மோகன் ராஜா, பாமா கவுசல்யா, ஸ்டாலின், ஜெயா, உலகம்மாள் மற்றும் தலைமை எழுத்தர் மார்டின், எழுத்தர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு மணிமுத்தாறு பூங்கா செல்லும் சாலையை பொது நிதியில் இருந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement