தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனலட்சுமி பள்ளி மாணவர்கள் களப்பயணம்

கடையநல்லூர், அக்.26: புன்னையாபுரம் தனலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் உணவின் அவசியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக களப்பயணம் மேற்கொண்டனர். புன்னையாபுரம் தனலட்சுமி இண்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகம் சார்பில் புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஒரு வயல்வெளிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்குள்ள விவசாயி ஒருவர், மாணவர்களுக்கு விவசாயத்தைப் பற்றியும், ஆரோக்கியமான விவசாயம் செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து புன்னையாபுத்தில் உள்ள தனலட்சுமி அரிசி ஆலைக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்கு அரிசி ஆலையின் உரிமையாளரும், தனலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளருமான திருமலைக்குமார், மாணவர்களிடம் அரிசி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் அனைவரும் உணவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News