தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரி.நல்லமேய்ப்பன் ஆலய 46வது பிரதிஷ்டைப் பண்டிகை

நெல்லை, செப்.26: தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் இடையன்குளம் சேகரம் வடக்கு எருக்கலைப்பட்டி சபை பரி. நல்லமேய்ப்பன் ஆலயம் 46வது பிரதிஷ்டைப் பண்டிகை இன்று (26ம்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாளான இன்று காலை 10 மணிக்கு லீதியாள் ஸ்டார்லின் தலைமையில் பெண்கள் பண்டிகை, மாலை 7.30 மணிக்கு இடையன்குளம் சேகரத்தலைவர் ஸ்டார்லின் தலைமையில் ஆயத்த ஆராதனை, ஓய்வு நாள் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளான 27ம்தேதி காலை 9.30 மணிக்கு சேரன்மகாதேவி சேகரத்தலைவர் கிப்சன் ஜாண்தாஸ் தலைமையில் பரி. ஞானஸ்நான ஆராதனையும், மதியம் 2 மணிக்கு பண்டிகை ஆராதனை, பரி. திருவிருந்து ஆராதனை கல்லிடைக்குறிச்சி சேகரத்தலைவர் முத்துராஜ் தலைமையில் நடக்கிறது. மாலை 7.30 மணிக்கு கானாவூர் சுவி. ஜார்ஜ் ஞானராஜ் குழுவினரின் பஜனை நடக்கிறது. 3ம் நாளான 28ம்தேதி காலை 9 மணிக்கு பரி.திருவிருந்து ஆராதனை 11 மணிக்கு சேகர வாலிபர் கூடுகை, மாலை 3.30 மணிக்கு அசன ஐக்கிய விருந்து, இரவு 8 மணி செல்சன் குழுவினரின் நற்செய்தி கூட்டம் நடக்கிறது. அனைத்து ஆராதனைகளிலும் குடும்பமாக பங்கேற்க அழைக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை இடையன்குளம் சேகரத்தலைவர் ஸ்டார்லின் தலைமையில் சபை ஊழியர் சாம்ராஜ் மற்றும் வடக்கு எருக்கலைப்பட்டி சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement