தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்தமடையில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

வீரவநல்லூர்,அக்.25: பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் மீராசா, அமைப்பு பொதுச் செயலாளர் மஜீத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொடர் மழையின் காரணமாக புறநகர் மாவட்டம் முழுவதும் சிதிலமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், புறநகர் மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்துவது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை நேரத்தை அதிகரிக்க அரசு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News