தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தையடியூர் தசரா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கேடிசி நகர், செப். 25:மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது. மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (27). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சங்கரன்கோவில் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் கார்த்திக்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி இருவரது பெற்றோரையும் வரவழைத்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. இதனிடையே மாணவி திருமண வயதை எட்டி விட்டதால் அவரை போலீசார் காதலன் கார்த்திக்குடன் அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி தஞ்சம் புகுந்ததால் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News