தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது

விகேபுரம், அக்.23: விகேபுரம் அருகே முன் விரோதம் காரணமாக கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் அருகே திருப்பதியாபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் ரவிசங்கர் (43). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (19) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவல் தீபாவளி பண்டிகையன்று தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ரவிசங்கர் வீட்டின் முன்பு நிறுத்திய கார் கண்ணாடியை அரிவாளால் அடித்து நொறுக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விகேபுரம் போலீசார் சக்திவேல், 2 சிறார்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News