தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சங்கரன்கோவில்,நவ.22: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள் தெய்வ பிரியா, கீதா வேணி தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி டாக்டர் ராணி குமார் ஆகியோர் கலந்து கண்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 266 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 512 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா, நகர செயலாளர் பிரகாஷ், ஆசிரியர்கள் சங்கர்ராம், வனராஜ், சுசீலா, பொன்மேகலா, திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், அப்பாஸ், ஜான்சன், கவுன்சிலர்கள் புனிதா, செல்வராஜ், அண்ணாமலை புஷ்பம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜய் பிரியா, பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் அப்துல் ரகுமான், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வின், முத்துலட்சுமி, சங்கரேஸ்வரி, ஆதித்தன், சதீஷ், பாலாஜி, ஜெயக்குமார் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement