தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புளியங்குடி,செப்.22: புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மையில் துறை பேராசிரியர் மாதவன், கல்லூரிகளின் இயக்குநர் வெளியப்பன் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினர். அப்போது அவர்கள் பேசுகையில் ‘‘விழாவில் பங்கேற்ற மாணவர்களில் 90% பேர் முதல் பட்டதாரிகள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisement

இக்கல்லூரியை விரைவில் அரசு கல்லூரியாக மாற்ற உள்ளோம்’’என்றனர். நிகழ்வில் அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி சேர்மன் முருகன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News