தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விகேபுரம் கிளை நூலகருக்கு ‘நல் நூலகர்’ விருது

விகேபுரம்,நவ.21: தமிழ்நாடு பொதுநூலக இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரியும் நூலகர்களுக்கு இந்திய நூலகத் தந்தை டாக்டர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வரவேற்றார். நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் வாழ்த்திப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை மாவட்டம் விகேபுரம் கிளை நூலகத்தில் சீரிய நூலகப் பணியை செய்தமைக்காக கிளை நூலகர் குமாருக்கு டாக்டர் அரங்கநாதன் (நல் நூலகர்) விருதினை வழங்கிப் பாராட்டினார்.

Advertisement

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பொது நூலக துணை இயக்குநர் தனலட்சுமி, நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொது நூலகத்துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் நன்றி கூறினார். விருது பெற்ற நல் நூலகர் குமாரை வாசகர் வட்ட முன்னாள் தலைவர் வல்ச குமார், தலைவர் மைதீன் பிச்சை மற்றும் பொதிகை வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பாராட்டினர்.

Advertisement