தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

கூடங்குளம்,ஆக.21: கூத்தங்குழி மேலூர் விலக்கில் பயணிகள் நிழற்குடை இல்லாதால் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடங்குளம் அருகே கூத்தங்குழி மேலூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கூத்தங்குழி மேலூர் விலக்கில் இருந்து தான் நாகர்கோவில், திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் கூத்தங்குழி மேலூர் விலக்கில் இதுவரை பயணியர் நிழற்குடை கட்டித் தரப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பேருந்தில் பயணம் செய்ய ெபாதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் பேருந்து வரும் வரை அருகில் உள்ள விளம்பர பலகையின் நிழலில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கூத்தங்குழி மேலூர் விலக்கில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement