தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கரன்கோவிலில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

சங்கரன்கோவில்,ஆக.21: சங்கரன்கோவிலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சென்னை கலைக்குழு இணைந்து தமிழ்நாடு முழுவதும் கலைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 16ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள கலைப்பயணத்தில் ஒவ்வொரு நாளும் நான்கு மையங்களில் நாடகங்கள், இசைப்பாடல்களை கொண்டு நடனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலை பாடாபிள்ளையார் கோவில் அருகே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Advertisement

Advertisement