தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

களக்காடு,ஆக.21: களக்காடு அருகேயுள்ள கோவிந்தபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). கட்டிட தொழிலாளியான இவர் கீழசடையமான்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த அதே ஊரைச்சேர்ந்த வெட்டன் என்ற வெட்டும் பெருமாள், சுப்பிரமணியனை பெயரை சொல்லி அழைத்தார். இதனை அவர் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெட்டும் பெருமாள், அவரை தாக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து வெட்டும்பெருமாளை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement