தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி வட்டார செயற்குழு கூட்டம்

தென்காசி, செப். 19: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தென்காசி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. தென்காசி சி.எம்.எஸ்.மெக் விற்றர் நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் முகமது ரபீக் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ரவி வரவேற்றார். செந்தில் விநாயகம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் 2ம் பருவ பாடநூல் புத்தகத்தை அந்தந்த பள்ளியிலேயே வழங்க வேண்டும். மாதந்தோறும் ஆசிரியர் குறை தீர்ப்பு நாளில் அலுவலரை சந்தித்து ஆசிரியர் பிரச்னைகளை தீர்ப்பது, டெட் தேர்வில் இருந்து ஆசிரியர் அச்சத்தை நீக்கி அரசாங்கம் விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குத்தாலிங்கம், அவுலியா, சங்கர குமாரசாமி, பேச்சியப்பன், ஜான் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement