தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியங்குடி கல்லூரியில் பொறியாளர் தின விழா

புளியங்குடி, செப். 19: புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்வி குழுமத்தில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் முருகையா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்லூரி செயல் இயக்குநர் விக்னேஷ் வீராசாமி, பொறியாளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், பொறியாளர்களின் செயல் திறன், தேசத்திற்கு அவர்களது பங்களிப்பு குறித்து விளக்கி கூறினார். பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, அந்தந்த துறை சார்ந்த கட்டுரைகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இசக்கிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் ஆசிரியர்கள், கல்லூரி மேலாளர் தங்கப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement