தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்

கோவில்பட்டி, நவ. 18: சிறுபான்மை பள்ளி பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவனிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் புனித அந்தோணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி கல்வி மாவட்ட சிறுபான்மை ஆர்.சி. தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்காததால் கடந்த 4 ஆண்டுகளாக ஊதியமின்றி வறுமையில் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு பதவி உயர்வு ஒப்புதலும், ஊதியமும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News