தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரண்டை அருகே கோயிலில் நகை திருடிய இருவர் கைது

சுரண்டை, செப். 17: சுரண்டை அடுத்துள்ள சாம்பவர்வடகரை அருகில் உள்ள ஊர்மேலழகியான் சமத்துவபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்துள்ளார். அப்போது கோயில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க பொட்டு திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்கு ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ கார்த்திக் தலைமையில் விரைந்த வந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜோசப் (23), கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்த காதர் மகன் நவபாஸ் (20) ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிவு செய்த சாம்பவர்வடகரை போலீசார், ஜோசப் மற்றும் நவபாசை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News