தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நெல்லை, அக். 16: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ம் தேதி மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கின்றனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுகுமார் கேட்டு கொண்டார்.

Advertisement

தென்காசியில் சுயசார்பு பாரதம் பாஜவின் உறுதிமொழி ஏற்பு தென்காசி, அக். 16: தென்காசி நகருக்குட்பட்ட ரதவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது நமது வணிகத்தின் நமது தயாரிப்புகளை வாங்க வேண்டும், நமது தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்காசி பாஜ நகர்மன்ற உறுப்பினர் பொன்னம்மாள் கருப்பசாமி துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் லட்சுமண பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், நகர துணை தலைவர் மாரியப்பன், கிளை தலைவர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement