தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையநல்லூர் நகராட்சியில் ரூ.1.33 கோடியில் சாலை அமைக்கும் பணி

கடையநல்லூர்,செப்.16: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.1.33 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார். கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தார் சாலை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.2 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் கடந்த வாரம் முதற்கட்டமாக ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ரூ.1.33 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவருமான மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் முன்னிலையில் 30வது வார்டுகளுக்கு உட்பட்ட கடகாலீஸ்வரர் கோயில் அருகேயுள்ள தெருவில் நகர்மன்றதலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கிவைத்தார். இதில் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், மாரி, சண்முகசுந்தரம், முத்துலட்சுமி சுடலைமுத்து, இளைஞர் அணி நகர துணை அமைப்பாளர் சுகுமார், மதன், முருகானந்தம், அப்சரா பாதுஷா, ஒப்பந்ததாரர் ரவிராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement