தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விகேபுரம் பகுதியில் ஆட்டோவில் 1 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

விகேபுரம்,அக்,14: விகேபுரம் பகுதியில் 1 கிலோ கஞ்சாவை ஆட்டோவில் கடத்திய டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் குப்பை கிடங்கு அருகே வாகன சோதனை நடத்திய போலீசார், அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தபோது ஆட்டோ டிரைவரும், பின்னால் அமர்ந்திருந்த நபரும் முன்னுக்கு பின் முரணாகப் பேசினர். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து ஆட்டோவில் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் டாணாவை சேர்ந்த அன்வர் அலி (46), ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அசன் மைதீன் என்பதும், கஞ்சாவை விற்பதற்காக ஆட்டோவில் பதுக்கிவைத்து கடத்திச் செல்வதும் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement