தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காடு அருகே வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

களக்காடு,செப்.14: களக்காடு அருகே தம்பிதோப்பை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரிகாஷ் (25). களக்காட்டில் இ-சேவை மையம் வைத்துள்ளார். இவரும், களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வருகின்றனர். 2 மாதங்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் பெரியவர்கள் பேசி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரிகாஷ் காதலியின் ஊரிலுள்ள அம்மன் கோயில் கொடை விழாவிற்கு நண்பரான காமராஜ் மகன் சதீஸ்குமாருடன் பைக்கில் சென்றார். விழா முடிந்ததும் ரிகாஷ் வீடு திரும்ப பைக்கை எடுக்க சென்றபோது அங்கு வந்த சாலைப்புதூரை சேர்ந்த அரிகோலன் மகன் வாசு, கிருஷ்ணன் மகன் ராஜலிங்கம், நாராயணன் மகன் சேர்மபாண்டி, பொன்லிங்கம் மகன் ரிதன் ஆகியோர் தகராறு செய்தனர். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த வாசு உள்பட 4 பேரும் சேர்ந்து ரிகாஷை தாக்கினர். அதனை தடுக்க வந்த அவரது நண்பர் சதிஸ்குமாரையும் அடித்து உதைத்தனர். மேலும் அவர்கள் சென்ற பைக்கை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாசு உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News