தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வள்ளியூரில் தொழிலாளி தற்கொலை

நெல்லை, செப்.14:அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகோபால் (55). இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் வள்ளியூரிலுள்ள நண்பர் கூறியதையடுத்து 7 மாதங்களுக்கு முன்னர் ராஜகோபால் வள்ளியூருக்கு வந்தார். அவரது நண்பர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணி வாங்கி கொடுத்தார். இதையடுத்து பள்ளியில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தார். சம்பவத்தன்று பள்ளி நிர்வாகத்திடம் ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வள்ளியூர் தெப்பக்குளத்திற்கு வந்தார். அங்கு படியில் பைகளை வைத்து விட்டு திடீரென தெப்பகுளத்தில் குதித்தார். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி அவர் இறந்தார். இதனையறிந்த வள்ளியூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து ராஜகோபாலின் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜகோபால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News