தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டி இந்திராநகரில் ரூ.10 லட்சத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு பணிக்கான பூமி பூஜை

கடையநல்லூர், டிச.13:கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டி இந்திரா நகர் பகுதியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் இணைப்பு பணிக்கான பூமி பூஜையை யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் துவக்கி வைத்தார். கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி இந்திரா நகர் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு இன்றி அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், யூனியன் சேர்மனிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று 15வது நிதிக்குழு மானியம் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜையை நேற்று யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் தலைமை வகித்தார். திமுக கிளை செயலாளர் முருகேசன், பாலு, சேட், முருகன், மணிகண்டன், ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Related News