தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து தகராறில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு

கடையம்,நவ.13: தென்காசி மாவட்டம் கீழ கடையம் பவுண்டி தெருவை சேர்ந்த சூசைரத்தினம் மகன் ராஜ்குமார் (57). இவருக்கும், கீழ மாதாபுரத்தை சேர்ந்த அவரது அண்ணன் ராமராஜ் (66) என்பவருக்கும் கீழ கடையம் வடக்கு உடையார் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வீட்டை பங்கு பிரிப்பதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார், அவரது மகன் சூர்யா பிரச்னைக்குரிய வீட்டில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராமராஜ் மகன் வெஸ்லி (39), இருவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டி விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பியோடினார்.

Advertisement

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்கை்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமராஜ் (66), அவரது மனைவி மஞ்சுளா (59), மகன் வெஸ்லி (39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ராமராஜ், வெஸ்லியை போலீசார் கைது செய்தனர். இதில் ராமராஜ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement