தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மின்சார வாகனத்துக்கு சார்ஜ் போட்ட தொழிலாளி திடீர் சாவு

தென்காசி,ஆக.13: தென்காசியை அடுத்த கீழப்பாவூர் வேடுவர் தெரு அம்மாசி மகன் விஜயன் (35). இவர் தென்காசி நகராட்சியில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ஓட்டிச்சென்று குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மதியம் இவர் வேலையை முடித்துவிட்டு தென்காசி சம்பா தெருவில் உள்ள நகராட்சி செட்டில் பேட்டரி வாகனத்தை நிறுத்தி வைத்து சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவருடன் வேலை செய்யும் முத்துக்குமார் என்பவர் வந்து பார்த்த போது விஜயன் பாட்டு கேட்கும் ப்ளூடூத் ஸ்பீக்கரை கையில் வைத்துக்கொண்டு கீழே கிடந்துள்ளார். சத்தம் கொடுத்து எழுப்பி பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. மின்சாரம் தாக்கி விஜயன் இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? என தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News