தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

களக்காடு அருகே தெரு நாய்கள் கடித்து 5பேர் காயம்

களக்காடு,ஆக.13: களக்காடு நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள எஸ்.எஸ்.பள்ளிவாசலை சேர்ந்த பெருமாள் மகன் சரண்ராஜ் (26), பறையன்குளத்தை சேர்ந்த திருமலை (40), மூதாட்டி தங்கத்தாய் (70), சுவாமிநாதம் மகன் பசுபதி (47), கீழப்பத்தையை சேர்ந்த ராமன் மகன் திருமலைநம்பி (50) ஆகிய 5 பேர் தெரு நாய்கள் கடித்து படுகாயமடைந்து, களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் களக்காடு புதுத்தெருவை சேர்ந்த அரவிந்த் மனைவி ரம்யா (24). இவர் நேற்று வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் அவரை வீடு புகுந்து கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவரும் களக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். களக்காடு பகுதியில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களையும் தெருவில் சுற்ற விடாமல் தடுக்க நாய்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News