தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்ற கூட்டம்

நாசரேத், டிச. 12: நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புறத்தமிழ் மன்ற கூட்டம் நடந்தது. பேராசிரியர் காசிராஜன் தலைமை வகித்தார். தமிழ்மன்ற நிறுவனர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் வரவேற்று நேருவை பற்றி கவிதை வாசித்தார். கவிஞர் சிவா, நேருவின் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். தூத்துக்குடி கவிஞர் நெல்லை தேவன் எழுதிய ‘வலிகளின் ஊர்வலம்’ கவிதை நூலை நாசரேத் இலக்கிய ஆர்வலர் சுவர்ணலதா ஆய்வுரை நிகழ்த்தினார். நெல்லை தேவன், காசிராஜன், அய்யாக்குட்டி, கண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஆல்வின், மந்திரம், ஜாண்பிரிட்டோ, பகவதிபாண்டியன், ரத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்மன்ற பணியாளர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்ற நிறுவனர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் செய்திருந்தார்.

Advertisement

Advertisement