தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசுதேவநல்லூர் அருகே வெறிநாய் கடித்து 5 ஆடுகள் பலி

சிவகிரி, செப். 12: வாசுதேவநல்லூர் அருகே வெறி நாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தது. ராமநாதபுரம் மங்கம்மா சாலையில் பெரியசாமி மகன் ஜெயக்குமார், தொழுவம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் 10ம் தேதி இரவு ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை தொழுவத்திற்கு வந்தபோது வெறிநாய் கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர், இப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும் இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகள், இப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.

Advertisement

Advertisement