தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடம்பன்குளம் அரசு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

தியாகராஜ நகர், செப். 12: கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். தமிழாசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட புகையிலை ஆலோசகர் மருத்துவர் சுப்புலட்சுமி, புகையிலையின் தீமைகள் குறித்தும், புகையிலையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மாவட்ட சுகாதார கல்வியாளர் ஹரிஹரன், சமூக ஆர்வலர் டேவிட், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர் பிச்சையா, ஆசிரியைகள் முனீஸ்வரி, சாரதா மணி, முத்தரசி, விஜயபாரதி, கலைச்செல்வி, சுடர்விழி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார். இதில் மாணவ- மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement