தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவேட்டநல்லூரில் கிராம மக்கள் வாங்கி கொடுத்த இடத்தில் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா

சங்கரன்கோவில்,டிச.11: சங்கரன்கோவில் அருகே மேல திருவேட்டநல்லூரில் பல ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கிராமத்தில் அரசின் இடம் இல்லாததால் மக்கள் தாங்களகவே முன் வந்து ரேஷன் கடை அமைக்க இடம் வாங்கி கொடுத்தனர். இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியி ரூ.5 லட்சம் மற்றும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.4.32 லட்சம் என மொத்தம் ரூ.9.32 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.

Advertisement

வாசுதேவநநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைகுமார் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, திருவேட்டநல்லூர் கிளை செயலர் தர்மர், சந்திரன் விவசாய அமைப்பாளர் திருமலைச்சாமி, சின்னபாண்டி லட்சுமனன், செல்லத்துரை, சந்திரம், சுப்பையா, சுதாகர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ராதா,சுந்தரம், முத்துமணி, அறங்காவலர் பெருமாள், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, ஒன்றிய பிரதிநிதி முருகையா, மாடசாமி, மதிமுக கிளை செயலாளர் ராமர், பாம்பு கோயில் சந்தை திமுக கிளை செயலாளர் ஹைதர் அலி, காதர்ஒலி, முகைதீன் அப்துல்காதர், தேவசகாயம், மூசா, அப்பாஸ் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News