தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாங்குநேரியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

களக்காடு, அக்.11: நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு தலைமை வகித்தார். நெல்லை கிழக்கு மாவட்ட ெபாறுப்பாளர் கிரகாம்பெல், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், கனகராஜ், வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட விவசாய அணி மாடசாமி, அரசு வழக்கறிஞர் பாலசுந்தர், சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், வானுவாமலை, யூனியன் துணை சேர்மன் இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பபாண்டி, சார்பு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், சங்கர், சந்திரகலா, யூனியன் துணை சேர்மன் ஆதிபரமேஸ்வரன், கோபி, சுரேஷ், சுரேஷ்பாக்கியம், சிவா, சரவணன், குமார், வர்க்கீஸ் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமாரி, சகுந்தலா, சந்திரன், சுபநடராஜன், இலங்காமணி, ராஜா, வெள்ளச்சாமி, எட்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement