தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுத்தமல்லியில் மனைவியை வெட்டிய கணவன் கைது

நெல்லை,செப்.11: சுத்தமல்லியில் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்துள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (33). இவரது மனைவி வள்ளி (27). சுந்தரபாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சுந்தரபாண்டியன் தினமும் குடித்து வந்ததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ெசய்துள்ளார். ஆனால் வள்ளி பணம் தரமறுவிட்டார். ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த வள்ளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வள்ளி சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரபாண்டியனை கைது செய்தார்.

Advertisement

Advertisement