தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

விகேபுரம்,டிச.10: விகேபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மூலம் மாதந்தோறும் மரக்கன்றுகள் வழங்கி வருகிறார். மாணவர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை பட்டியலிட்டு தங்களது வகுப்பு ஆசிரியர் ஆபேல் சேத்துடன் இணைந்து அவர்கள் இல்லங்களுக்கே சென்று மாதந்தோறும் வழங்கி பசுமை புரட்சி செய்து வருகிறார். அதன்படி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி இல்லங்கள் தோறும் மஞ்சப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement