தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலகரம், குற்றாலம் ராமாலயம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தென்காசி,டிச.9: மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குற்றாலம் ராமாலயம் பண்பொழி திருமலைக் குமாரசாமி கோயில் தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மேலகத்தில் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவானந்தம், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியைகள் கவிதா, ஆதிநாச்சியார் ஜானகி வரவேற்றனர். நிகழ்வில் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 65 பேருக்கும், ராமாலயம் பள்ளி மாணவிகள் 32 பேருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் இலவச சைக்கிள்கள் வழங்கினார். விழாவில் திமுக ஒன்றிய பிரதிநிதி கபிலன், பகவதிராஜ், குருசாமி,பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், பரமசிவன், குத்தாலிங்கம், பேரூர் இளைஞர் அணி பார்த்திபன், மதிமுக வெங்கட் ஆசிரியர்கள் துரை, சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆசிரியை ரெஜினா பானு நன்றி கூறினார்.

Advertisement

Advertisement