தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரண்டை நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீரை முழுமையாக வழங்க வேண்டும்

சுரண்டை, அக். 9: பொதுமக்களின் சிரமத்தை குறைக்க சுரண்டை நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீரை முழுமையாக வழங்க வேண்டுமென தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் முழுமையாக வரி செலுத்தும் நகராட்சியாக சுரண்டை நகராட்சி திகழ்ந்து வருகிறது. சுரண்டை நகராட்சியில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுரண்டை நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினமும் 17 லட்சம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தாமிரபரணி தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சுரண்டை பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சுரண்டை நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட 17 லட்சம் குடிநீரை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Related News