தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறுங்குடியில் உலக வனவிலங்குகள் வார விழா

களக்காடு,அக். 7: உலக வன விலங்குகள் வார விழாவையொட்டி திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் தூய்மைப் பணி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் திருமலைநம்பி கோயில் சோதனை சாவடி அருகே உலக வன விலங்குகள் வார விழா கொண்டாடப்பட்டது. தலைமை வகித்த திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன், விழாவைத் துவக்கிவைத்தார். வனவர் அருணா முன்னிலை வகித்தார். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) கள இயக்குநர் லட்சுமி நாராயணன், சுற்றுச் சூழல், வன உயிரினங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம், வனம், நீர் நிலைகளை பாதுகாப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந் மெகா தூய்மைப் பணி நடந்தது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற வனத்துறை ஊழியர்கள், டிவிஎஸ் அறக்கட்டளை களப்பணியாளர்கள், வன விலங்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையினர் உள்ளிட்ட ஏராளமானோர் திருமலைநம்பி கோயில் சாலைப்பகுதியில் நீர் வழிப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் தூய்மைப் பணிகளை முனைப்புடன் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement