தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரவநல்லூர் அருகே மளிகை கடைக்காரரை மிரட்டிய வாலிபர் கைது

வீரவநல்லூர்,அக்.7: வீரவநல்லூர் அருகே மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரவநல்லூர் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (39). இவர் அருகேயுள்ள காருகுறிச்சி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த சத்ருகன் (42) என்பவர் கடனாக குளிர்பானம் கேட்டுள்ளார். இதற்கு சங்கரநாராயணன் மறுப்பு தெரிவிக்கவே சத்ருகன் கையில் வைத்திருந்த அரிவாளால் கடையின் ஷட்டரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிந்து சத்ருகனை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்.

Advertisement

Advertisement