தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காட்டில் இந்து அமைப்பினர் மறியல் 39 பேர் கைது

களக்காடு, டிச.5: திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி களக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலையில் கோர்ட் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் களக்காட்டில் பாஜ, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement