தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மின்கம்பத்திலிருந்து விழுந்த பெயிண்டர் பலி

பாப்பாக்குடி, ஆக. 6:முக்கூடல் அருகே பாப்பாக்குடி இலந்தகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேர்மகனி மகன் களஞ்சியம்(30). பெயிண்டர். இவருக்கு மனைவி, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். களஞ்சியத்திற்கு எலக்ட்ரீசியன் வேலையும் தெரியும் என்பதால் அவ்வப்போது அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் வேலைக்கும் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் வேதகோயில் தெருவிலுள்ள ஒருவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து மின் இணைப்பை சரி செய்து தருமாறு களஞ்சியத்தை அவர் தனது செல்போனில் வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற களஞ்சியம் மின்மாற்றிகளை அணைத்துவிட்டு மின்கம்பத்தில் ஏறி வயரை சரி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு பறந்து வந்த காகம் ஒன்று களஞ்சியத்தின் தலையில் கொத்தியது. அதனை விரட்டிய போது நிலை தடுமாறிய அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த களஞ்சியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related News