தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொத்தகாலன்விளையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

சாத்தான்குளம், டிச. 5: பொத்தகாலன்விளையில் சடையநேரி கால்வாய் கரையில் பனை விதைகள் நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் யூனியன் சாஸ்தாவிநல்லூர் அடுத்த பொத்தகாலன்விளையில் உள்ள சடையநேரி கால்வாய் கரை மற்றும் வைரவம்தருவை குளக் கரைகளில் 2500 பனை விதை நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை வகித்து பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் லூர்துமணி முன்னிலை வகித்து பனையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பனை விதைகள் நடுவதன் நோக்கம் குறித்தும் விளக்கி பேசினார். இதில் சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வக்குமார், இயற்கை விவசாயி செந்தில், சங்க துணை செயலாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் தங்கதுரை, சந்திரா, சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின் ஜெயராஜ், அருள், செல்வன் வெலிங்டன் மற்றும் சுவாமிநாதன், எப்ரேம், நெல்சன், ரூபி, மிக்கேல் அம்மாள், பால்வளத் துறை அதிகாரி பிரவீன், வேளாண் பணியாளர் சரத்குமார், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ்தர் ரஞ்சிதம், பாஜ தகவல் தொடர்பு பிரிவு மாநில செயலாளர் மங்கையர்க்கரசி, களப்பணியாளர்கள் ஜூலி, ஜோஸ்வின், சேவியர், எட்வின் சேவியர், சக்தி விக்னேஸ்வரன், தினேஷினி, ஹெலன் குமாரி, சுதாகர், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்.

Advertisement

Advertisement