தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

தியாகராஜ நகர், அக். 1: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் வாரிய குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் நாள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அக்டோபர் 7ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். 10ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 17ம் தேதி கடையநல்லூர் கோட்டஅலுவலகத்திலும், 21ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 24ம் தேதி நகர்புற கோட்ட அலுவலகத்திலும், அக்டோபர் 28ம் தேதி கல்லிடைகுறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும் என நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement