தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தரமற்ற உணவுகள் விற்பதாக புகார் எதிரொலி தோரணமலை முருகன் கோயில்

கடைகளில் திடீர் சோதனை கடையம்,டிச.15: தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக பக்தர்கள் தெரிவித்த புகாரை அடுத்து கடையம் அருகே தோரணமலை முருகன் கோயில் அடிவாரப் பகுதி கடைகளில் அதிரடியாக சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தடை செய்யப்பட்ட கலப்பட பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்து உடனடியாக அழித்தனர்.

Advertisement

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மிகவும் பழமைவாய்ந்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து ெசல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு மலையடிவாரப் பகுதியில் உள்ள சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் அவற்றை வாங்கி உட்கொள்ளும் பக்தர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. சமீபத்தில் இங்கு விற்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட பக்தர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது.

இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று தோரணமலையடிவார பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணங்கள் கலந்த 1.8 கி.கி. காலி பிளவர் 500 கிராம் உருளைக்கிழங்கு, 3.8 கி.கி. மிக்சர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் உரிய உணவுப் பாதுகாப்புத்துறை அனுமதி இல்லாத கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News