தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி பிரிந்து சென்ற வேதனை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

 

Advertisement

சமயபுரம், நவ.25: திருப்பைஞ்ஞீலி அருகே மனைவியை பிரிந்து ெசன்ற வேதனையில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பைஞ்ஞீலி அடுத்த வாழ்மால்பாளையம் மேலுரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). கொத்தனார். இவருக்கு துறையூர் தாலுகா எரகுடி கிராமத்தை சேர்ந்த சம்பூரணம் (40) என்ற பெண்ணுடன் திருமணமாகி சரவணன், சசிகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம டைந்த சம்பூரணம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு துறையூரில் உள்ள நீதிமன்றத்தில் சம்பூரணம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் கடந்த மாதம் துறையூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய பாலகிருஷ்ணனிடம் அடுத்து வரும் வாய்தாவில் இருந்து மாதந்தோறும் சம்பூரணம் மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சமாக 35 ஆயிரம் வழங்குமாறு நீதிபதி கூறினார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன் நேற்று நீதிமன்ற வாய்தாவிற்கு செல்லாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News