தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறுங்குடி பள்ளியில் புலிகள் தினம் கொண்டாட்டம்

களக்காடு, ஆக. 2: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி யூனியன் துவக்கப்பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திருக்குறுங்குடி சூழல் திட்ட சரகர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பூங்குமாரி முன்னிலை வகித்தார். வனவர் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு புலிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டதோடு வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தோத்தாத்திரி, முன்னாள் கிராம வனக்குழு தலைவர் பொன்னி வளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News