தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் வியாழ வட்ட ஆய்வரங்கம்

தஞ்சாவூர், ஆக.26: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் வியாழவட்ட ஆய்வரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தரும் மொழியியல் பேராசிரியருமான திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியதாவது:மனித மூளையானது பில்லியன் கணக்கான நியூரான்களின் துணையுடன் இயங்குகிறது. நாள்தோறும் மனித மூளை புதிய நியூரான்களை உருவாக்குகிறது.

Advertisement

அதில், மனித உடலின் செயலாக்கத்திற்கு 12 நரம்புகள் மிக முக்கியத் துணையாக நின்று உதவுகின்றன. மனிதர்களின் மழலைப் பருவத்தில் ஏற்படும் மொழி வெளிப்பாட்டுக் குறைபாடுகள், வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறப்பு போன்ற மொழி தொடர்பான குறைபாடுகளுக்கும், மூளைக்கும் இடையில் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் ஊடாடி நிற்கின்றன. மொத்தத்தில் மனித மூளையின் நடவடிக்கைகளைநிர்ணயிக்கும் பெருமண்டலமாக நரம்பியல் விளங்குகிறது. இதையே “நரம்பு மொழியியல்” (Neuro Linguistics) என்று மொழியியல் துறை தனியே ஆய்வு செய்து வருகின்றது என பேசினார்.

இந்நிகழ்வில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்இளையாபிள்ளை, மூத்த மொழியியல் பேராசிரியர் நடராசப்பிள்ளை உள்ளிட்டகல்வியியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News