தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கைவரிசை: 3 பேர் கைது

திருத்தணி, ஜூலை 2: ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் சீலிங் பேன் மற்றும் டிராக்டரின் பேட்டரியை திருடிச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே காவேரிராஜபுரம் பகுதியில் வசிப்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.டி.தினகரன். இவருக்குச் சொந்தமாக 300 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு பூட்டியிருந்த பண்ணை வீட்டில், கடந்த மாதம் 15ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து சீலிங் பேன் மற்றும் டிராக்டரின் பேட்டரியை திருடிச்சென்றதாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, எஸ்பி தலைமையிலான தனிப்படை எஸ்ஐ குமார் மற்றும் போலீசார் திருவாலங்காடு அருகே தோமூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (31), ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29), ராமஞ்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (26) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து கார், பைக், சீலிங் பேன் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News