தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

மதுரை, ஜூலை 11: மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ராமையாதெரு கடைசி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள அப்பள கம்பெனி அருகே 3 பேர் வாளுடன் சுற்றித் திரிந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து நடத்திய விசாரணையில், ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வீரபாண்டி(25), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2வது தெரு கார்த்திக் கணேஷ்(30), இவர்களுடன் 17 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த வாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதும், செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வழிப்பறி செய்யும் திட்டத்தில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

Related News