தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராம மக்களின் அடிப்படை தேவைகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேட்டறிந்தார்

விளாத்திகுளம், அக்.30: விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராம மக்களின் அடிப்படை தேவைகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வரத்து பாதை சீரமைத்தல், புதிய பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் விளாத்திகுளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களை சந்தித்து தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பருவமழை காலங்களில் அதிகமாக மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமான நீர் உள்ள கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தனியே செல்ல வேண்டாம் என்றும், பருவமழை தொடர்பாக தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

Advertisement