தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரிந்து விழுந்த மரம் உயிர்தப்பிய சிறுவர்கள்

திருச்செந்தூர், நவ. 26: வீரபாண்டியன்பட்டினத்தில் கடந்த 24ம் தேதி மாலை கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது புனித தோமையார் ஆலயம் அருகில் இருந்த பெரிய வேப்ப மரம், திடீரென வேரோடு சாய்ந்தது. மரக்கிளைகள் பட்டு மின்கம்பம் உடைந்து மின்வயர்கள் அறுந்தது. அப்போது ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தைகள், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மரக்கிளைகள் அகற்றப்பட்டு மின் கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்தது. இப்பணியில் மின்வாரியத்துடன் ஆலய பங்கு பேரவை செயலாளர் பீடஸ் பர்னாந்து, திமுக அயலக அணி மாவட்ட துணை தலைவர் பாஸ்டின் வில்லவராயன், பஞ். முன்னாள் துணை தலைவர் ஜெகதீஸ் வீராயன், மெரி மிசியர், ராஜேஷ் வி.ராயன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Related News